News
ஜூன், ஜூலை மாதங்களில் நாட்டின் உட்புறப் பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தாண்டியது. கரையோர நகரங்களான துபாய், ...
இந்த டெஸ்ட் போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இறுதி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய இந்தியா, ...
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முத்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81.
ஜூலை 30ஆம் தேதி ஹவ்காங் கிரீன் கடைத்தொகுதியில் உள்ள சீன உணவகமொன்றில் இரவு சுமார் 9 மணிக்குச் சம்பவம் நடந்தது. தமது தோழியுடன் ...
புதுடெல்லி: நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தனது நான்கு பவுன் தங்கச்சங்கிலியை அடையாளம் தெரியாத இருவர் பறித்துச் சென்றது தொடர்பாக ...
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (ஏஐ) தாம் பயன்படுத்தியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.
மே பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி ஒன்று அல்லது இரண்டு புதிய தொகுதிகளை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தது. மேலும் அது சிறப்பான வெற்றிபெற போதுமானதாக இல்லாவிட்டாலும் அதை நெருங்கி வந்துவிட்டது என்று ...
ஆர்ச்சர்ட் ரோடு அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சாலையைக் கடக்கும்போது காரில் மோதிய 26 வயது மாது சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் ...
சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி இவ்வாண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று ...
கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மலேசியாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) ...
தைப்பே: தைவானில் பெய்த கனமழை காரணமாக நால்வர் மாண்டுவிட்டதாகவும் 5.900க்கும் மேற்பட்டோர் தஙகள் வசிப்பிடங்களிலிருந்து ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results