News

தினமலருக்கு நன்றி பாஷ்யம் நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2022ல், முதன் முதலாக 1,008 விளக்கு பூஜை நடத்தினர். அப்போதும் பங்கேற்றேன்; இப்போதும் பங்கேற்றேன். இதை நினைக்கும் போதே, மிகுந்த ...
சி.கே.அச்சுகட்டு: பெங்களூரின் சி.கே.அச்சுகட்டுவில் வசிக்கும் கணேஷ் பிரசாத், சவிதா தம்பதியின் இரண்டாவது மகன் காந்தர், 14. கணேஷ் பிரசாத் இசைக்கலைஞர்; அவரது மனைவி கிராமிய பாடகி. காந்தர் தனியார் பள்ளியில் ...
மைசூரு: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், மைசூரில் இருந்து தமிழகத்தின் ...
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பணிகளை மேற்பார்வையிட, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக ...
மதுரை: மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழு நேற்று ஆய்வு செய்தது.
தேனி: தேனி பங்களாமேடு வடிவேல். இவரது மனைவி அருள்ஆனந்தி. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல் மனைவி, 2 மகன்களை ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக சூட்டுப்பொத்தை பகுதியில் 36 திருநங்கைகளுக்கு தலா 2 ...
''ப றவைகளுடன் பழகிவிட்டால், அதன் ஒவ்வொரு அசைவிலும் சத்தத்திலும், நம்மிடம் ஏதோவொன்று தெரிவிப்பதை உணர முடியும்.
செய்தி சார்ந்த உங்கள் தேடல் முடிகளை இங்கே காணலாம் ...
இடைப்பாடி, கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. அதில் விவசாயிகள், 85 மூட்டை களை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 160 முத ...
சேலம், கட்டடம் புதுப்பிக்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். சேலம், சித்தனுாரை சேர்ந்த, கட்டட தொழிலாளி ஆறுமுகம். இவர், கட்டட தொழிலாளர் சங்கத்தை புதுப்பிக்க, சில ...
சென்னை:'தமிழகத்தில் மாநில அரசுக்கு இணையாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.